சிறிலங்கா திரும்பும் தமிழ் அகதிகளை ஆட்சேர்க்கிறது பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு!
போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்காவுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளை, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வுப் பிரிவின் முகவர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக, தமிழ்நாடு அரசின் புலனாய்வுச் சேவை, இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் அனுப்பியுள்ளது. ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர், அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஐஎஸ்ஐ செயற்பாட்டாளரான ஹாஜி என்பவர் இவருடன் … Continue reading சிறிலங்கா திரும்பும் தமிழ் அகதிகளை ஆட்சேர்க்கிறது பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed